291
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்கள் 3 பேர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் -1 தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். அரசு வ...

4304
மின்சார வாரியத்தின், பல்வகை மின்விநியோக டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய விடப்பட்ட டெண்டர்கள் மூலம், அரசுக்கு சுமார் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக, அறப்போர் இயக்கத்தினர் குற்றம்சாட்டியு...

1430
பிரதமர் மோடி வரும் 30ம் தேதி போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சுமார் 6 மணி நேரம், நாட்டின் முன் உள்ள பாதுகாப்பு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முப்படைகளும்...

3705
பீகார் மாநிலத்தில், காவல் உயர் அதிகாரி வீடருகேயே 8 மாதங்களாக போலி காவல் நிலையம் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். உணவு விடுதியின் ஒரு பகுதியில் போலி காவல் நிலையத்தை அமைத்த அந்த 7 பேர...

1841
இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான 16வது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று சுமார் 12 மணி நேரம் நீடித்தது. கிழக்கு லடாக் எல்லைக்கு அருகே குறிப்பிட்ட சில மலைச்சிகரங்களில் சீனா படைகளைக் குவி...

2791
உக்ரைனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மாணவர்கள், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ரஷ்ய தூதரகத்தின் உயர் அதிகாரி ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார். கே...

3472
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அதிகாரியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அதிபர் கிங் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. உயிரிழந்த ராணுவ அதிகாரி Hyon Chol Hae ன் ...



BIG STORY